×

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 10 நாட்களில் 5000 பேர் கருத்து!

டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவுக்கு இதுவரை 5000 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆராய கடந்தாண்டு செப்டம்பரில் குழு அமைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறு ஜனவரி 5ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 10 நாட்களில் 5000 பேர் கருத்து! appeared first on Dinakaran.

Tags : Delhi ,President ,Ram Nath Kovind ,Parliament ,Dinakaran ,
× RELATED டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள்...